Share this book with your friends

Manathin Varththaikal Puryaatho- part-1 / மனதின் வார்த்தைகள் புரியாதோ -பாகம்-1

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல்  தொடர் கதை. 80 அத்தியாயங்களில்  எழுதப்பட்ட பெரிய நாவல்.  தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை. அதனால் ஹிந்தி, ராஜஸ்தானி வார்த்தைகளும் தமிழில் இடம் பெற்று இருக்கின்றன. 

நீண்ட கதை அதனால், 1-50 அத்தியாயங்கள்,பாகம்-1 ஆகவும், 51-80 வரை அத்தியாயங்கள் , பாகம்-2 ஆகவும் , 2 பகுதியாகப்  பதிப்பிக்கப் படுகிறது. 

2020 ஆண்டு, இணையத்தில் இருந்ததை, தற்போது 2022 , மார்ச் ல் பதிப்பு புத்தகமாக முதல் அச்சில் ஏற்றுகிறேன். 

Read More...
Paperback
Paperback 650

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 5 நெடுந் தொடர் நாவல்கள், 3 நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். 


சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசை பெற்றது. 

  இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More...

Achievements

+2 more
View All