Share this book with your friends

Marudhani Vaasam / மருதாணி வாசம் சிறுகதைத் தொகுப்பு

Author Name: Punitha Parthipan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சத்தமிடாத வளையல்களுக்குள் ஒளிந்து கிடக்கும் இன்னிசையும், நிழல் பிம்பத்தைக் காட்சிப் பிழையென எண்ணும் மாயை மனமும், அழியாத காதலைத் தன்னகத்தே சுமக்கும் ட்ரங்க் பெட்டியும், எல்லைக் கோடுகள் வரையப்பட வேண்டிய வாழ்க்கைப் பக்கங்களும், உயிர்களுக்காக உயிர்களே பணயமாக்கப்படும் உயிர்க்கரைசலும், அடக்கி ஆளப்பட வேண்டிய நாவெனும் பிரவாகமும், அரைக்க அரைக்க மணக்கும் மருதாணி வாசம் போல், நிச்சயம் உங்கள் மனதில் நேசம் செய்யும் என நம்புகிறேன்.

Read More...
Paperback
Paperback 165

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

புனிதா பார்த்திபன்

எனது பெயர் புனிதா பார்த்திபன்.  "ஒரு ஆசானால் கற்பிக்க முடியாத பாடத்தையும், ஒரு நேரடி நிகழ்வால் உணர்த்த முடியாத தாக்கத்தையும் நல்லதொரு புத்தகம் கற்பித்துவிடும்" என்ற உண்மையை நான் வாசித்த புத்தகங்கள் எனக்கு உணர்த்திய போது என்னுள் ஏற்பட்ட தாக்கமே, என் எழுத்துப் பயணத்திற்கு பாதை வகுத்தது. இவ்வாறு தொடங்கிய பயணத்தில் இப்புத்தகம் என் முதல் வசந்தம்.

Read More...

Achievements