Share this book with your friends

MAVUNA MOZHIGAL / மவுன மொழிகள் மதி நனையும் சாரல்

Author Name: M.sabeena Bahurudeen | Format: Paperback | Genre : Poetry | Other Details

மவுனம் பல மேதைகளின் மதி கொண்ட ஞானத்தின் அரிவாலே 

வெளிப்படுத்தும் மொழி, ஆம் மவுன மொழிகளால் மட்டுமே

பிறக்கப்படுகிறது, எமது மவுன மொழிகளும் அதுவே,

யாம் ரசனைக்கொண்டு எமது மதி சாரளிலும் நனைந்து, 

கவிச்சோலையிலும் நிழல்லாடி, அன்னையின் கருவில் எமது

மவுன மொழிகள் தொடங்கியவாறு, இன்றுவரையிலும் 

எனது தனித்துவ மவுன மொழிகள் தொடர்கிறது, பல கனவுகளை சுமக்கும்

எமது விழிகலுக்கோர் நிஜங்களைக்கொணடு மகுடம் சூடும் வரையிலும், 

எமது மவுன மொழிகள் தொடரும், ஆகையாள் இப்-புத்தகத்தின் தலைப்பு

மவுன மொழிகள் எனறு சூடப்பட்டுள்ளது..

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எம்.சபினா பகுருதீன்

  சபீ ஒரு எழுத்தாளர், கவிஞர், இணை ஆசிரியராய் பல தொகுப்புகளின் வாயிலாய் அறியப்பட்டவர்,

மற்றும் அமேசான் தளத்தில் புத்தகங்கள் வெளியிட்டும், கூடுதலாய் நோசன் பிரஸ், அமேசான் கின்டில் ஆகிய பொதுவெளியில்  வெளியீட்டாளராயும், தொகுப்பாளராகவும் திகழ்பவர்.

புதுக்கோட்டை மாவட்டைச்சேர்ந்த இவர், உலகமே போற்றிடும் மேதை திரு. அப்துல் கலாம் ஜயா அவர்கள் சுவாசித்த அதே காற்றையும் மண்ணையும் தமதாகக்கொண்டவர், அவரது அருகாமை கிராமத்திலேயே வசிக்கும் தனிப்பெருமை கொண்டவர்.

இவரது பெருங்கனவு தன் எழுத்துக்களின்மூலம் மாற்றங்கள் கொணர்வது,

அதுவும் மிகமிக சிறிய வயதிலேயே துவங்கிவிட்டது இவரது எழுத்துப்பணி.

இன்று இவர் பல எல்லைகளைக்கடந்து தனது எழுத்தால் பயணிக்கிறார்.

நேரான பாதையில்,

வாய்மையின் திறத்தில்,

இயற்க்கையின் இருப்பில்,

இறைவனின் அனுகூலத்தில்,

உண்மையை உயர்த்திப்பிடிக்கிறார் வரிகளில்,

உரிமைகளை உரக்கப்பேசுகிறார்.

இவரது குறிக்கோள்,

பலதரப்பட்ட தளங்களில் பயணித்து பதிவுகளை நிலைபெறச்செய்வதே.

இறை அருளால் எழுதுகோலையே தனதான ஆயுதமாய் கைக்கொள்கிறார்.

Read More...

Achievements

+1 more
View All