Share this book with your friends

oorvalam / ஊர்வளம் (வரலாறு பேசுவோம்!)

Author Name: P. Periyarmannan | Format: Paperback | Genre : History & Politics | Other Details

சேலம் மாவட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற வாழப்பாடி பகுதியின் வரலாறு, வளர்ச்சி மற்றும் இப்பகுதியில் காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க அரசு அலுவலகங்கள், ஆராயச்சி மையங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கோயில்கள் குறித்த வரலாற்று தொகுப்பாக இந்நுால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனாலேயே, இந்நுாலுக்கு ‘ஊர் வளம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நுால், மற்ற ஊர்களைப் பற்றியும், மண்ணின் பெருமை குறித்தும் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவணப்படுத்திடவும், ஊரின் சிறப்புகளை விளக்கும் நுால்களை வெளிடுவதற்கும் ஒரு உந்துதலாக, ஊக்கச் சக்தியாக அமையுமென்றால் இதுமிகையன்று.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பெ.பெரியார்மன்னன்

இந்நுாலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். சிறந்த கல்வியாளர்.  மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நுால்களை எழுதியவர். ‘மழலைக்காவியம்’ நுாலில் இருந்து 3 கதைப்பாடல்கள் சாகித்ய அகடமி சிறுவர்கள் கதைப்பாடல் தொகுப்பு நுாலில் இடம்பெற்றுள்ளது. ‘கிள்ளைமொழி’ நுாலுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது. இவரது ‘பேசும் மெளனங்கள்’ (கவிதை), ‘விந்தை மனிதர்கள்’ (கட்டுரை), மற்றும் ‘வியப்பூட்டும் வழிபாடுகள்’ (ஆன்மீகம்), ‘பெரியாரின் கவிதைகள்’ ஆகிய நுால்கள் இணையத்தில் விற்பனையாகி வருகிறது. 

Read More...

Achievements

+8 more
View All