Share this book with your friends

Oru Puthiya Thuvakkam / ஒரு புதிய துவக்கம்

Author Name: B. Baarath Kannan | Format: Paperback | Genre : Poetry | Other Details

"ஒரு புதிய துவக்கம்"ஒரு புதிய விடியிலுக்காகவே  இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது, கவிஞர் ப, பாரத் கண்ணனால் அவரது எழுத்திலே பல உணர்வுகள் மக்கள் முன்னும்  இவ்வுலகம் முன்னும் பேச  கூடியதாக அமைந்துள்ளது, இயற்க்கை, காதல்,ஊக்குவித்தல், வெற்றி, வழிநடத்தல், இயற்க்கை கோபம், அசிபா என்னும் பெண் குழந்தையின் கடைசி நிமிடம், இது போன்று இன்னும் பல தலைப்புகளில்  பல விதமான கவிதைகள் அமைந்துள்ளன ....  உலக மக்களில் ஏராளமானோர் சிறுபாலர்  முதல் பெரியோர்கள் வரை எத்தனையோ வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு புதுவிதமான மாற்றங்களையும் செய்திடவே கவிஞர்  ப, பாரத் கண்ணன் இப்புத்தகத்தின் மூலம் அவரது எழுத்தால் நமக்கு உணர்த்தியுள்ளார், அதலாலே இப்புத்தகத்தின் தலைப்பு "ஒரு புதிய துவக்கம்" என துவங்கப்பட்டுள்ளது.

Read More...
Paperback
Paperback 170

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப. பாரத் கண்ணன்

கவிஞர் ப.பாரத்கண்ணன், இயற்கையின் வாசகரும் நேசகரும்,கவிதைகளில் ஆர்வம் அலாதி, அதன் கரைகளில்தான் எப்போதும் உறக்கம்...கவிதைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம் உளவியல் ரீதியாய் உள்மன தேடுதல்களையும், புதைந்துபோன ரகசியங்களையும் கவிதைகளில் கையாள விருப்பம் எம்.ஏ. எம்.பில், ஆங்கில இலக்கியம் மதுரை காமராஜர் பல்கலைகழகம், பழனி, திண்டுக்கள் மாவட்டம் , பி.ஏ. எம்.ஏ அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பன்பாட்டுக் கல்லூரி பழனி

Read More...

Achievements

+1 more
View All