Share this book with your friends

Thanvi Kalyaana Vaibokame- part-2 / தான்வி கல்யாண வைபோகமே -பாகம்-2 பாண்டிக் குடும்பம்

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பாண்டி குடும்பம் , எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபாத்திரங்களோடு, விவரிக்கும் முழு நீள குடும்ப சித்திரம்  பாகங்களாகத் தொடர்கிறது. இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம். 

பாண்டி குடும்பம் in …மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள்  ஆகியவை, இணைய புத்தகமாக உள்ளது.


தான்வி கல்யாண வைபோகமே, 

பாண்டி குடும்ப வாரிசான தங்க பாண்டியன் , IPS அதிகாரியாக வட இந்தியாவில் பணி  புரிகிறான்.  லபாசனவில் தன்னோடு  ஒன்றாகப் பயிற்சி பெற்ற IAS தான்வியை மணமுடிக்க விரும்புகிறான். சாதீய கட்டுப்பாடுகளில் ஊறிய பாண்டி குடும்பம், இவர்களின் கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் பிரிந்து,அவரவர் பணியைத் தொடர்கின்றனர். மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இருவரும் பணி நிமித்தமாக போபாலில் ஒரே மிஷனில் இணைகின்றனர். ஆபீசர் ஜோடி பணியில் உள்ள சவால்களை எப்படி எதிர்கொள்கின்றனர். வாழ்வில் இணைவார்களா, பாண்டி குடும்பம் இவர்கள் திருமணம் சம்மதிப்பார்களா , கேள்வியோடு தொடர்கிறது, தான்வி கல்யாண வைபோகமே.

Read More...
Paperback
Paperback 465

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

தீபா செண்பகம்


தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 7நெடுந் தொடர் நாவல்கள், 5நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசையும், பிரதிலிபி சூப்பர் ரைட்டர்ஸ்-3 போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More...

Achievements

+2 more
View All