Share this book with your friends

Thiruneriyaaru / திருநெறியாறு

Author Name: Thiruvaranaar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

திருநெறியாறு  என்றான நூலானது  தனித்துவத் தனித்தமிழ் நடையாலும் தன்னகத்தே தனிச்சிறப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமையாலும்  போற்றிப் பாதுகாத்தலுக்குரியது. அறம், பொருள், இன்பத்தை அள்ளிப் பருகிடவும் ஆய்ந்து தெளிந்திடவும் வாய்ப்பு வழங்கலாகி வளமையான கருத்துச்செறிவினால் ஒளிர்வால் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் உரியது. எண்ணிலடங்கா எண்ணங்களை ஓதியாகி உள்வாங்கிட ஓங்கி இறைப்பால் உயரியதெனவும் உலகம் உந்தியெழ உறுதுணையாய் உலாவ உரித்தான ஒன்றெனவும் உணர்தலுக்குரிய நூலாம் திருநெறியாறு. 

Read More...
Paperback
Paperback 290

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருவரணார்

திருவரணார் என்றானவர் கற்புடைய கண்கவர் மேன்மையொளிர் அருமைமிகு முதன்மைப் பாவெனப் போற்றப்படும் வெண்பாவால் விடியல் விளைக்கச் செய்யுள் செதுக்கலில் வல்லவர். சீர்மிகு செழுந்தமிழால் வேராகிப் பாராள வேண்டுமென்ற பரந்து விரிந்த எண்ணத்தால் படைப்பாளி ஆனவர். விழுமம் விளையலாக  விரிந்த  விழாக்கோலம் பூணலுறச் சொற்கள் செழுநடையிடச் செறிவோங்கிச் செம்மையுற எழுச்சியேற்றி ஏற்புற ஏற்றமூட்டல் எட்டல் எழவே  பாடல் புனைவால் முன்னோடியாய் முன்மாதிரியாய் முத்தான முத்தமிழால் முன்னானவர். திருத்தமிழால் திறனோங்க மலர்ந்தாகி வளர்ந்தாகி 'எழுபுலமை எம்வளமை' என்றாக்கிய பெரும்புலவராம் திருவரணார்.

Read More...

Achievements

+8 more
View All