You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇரு பிரதேச கதைக் களங்களை இரு மொழி படைப்பாளிகள் ஒரே புதினமாக எழுதி, எழுதியவர்களே அதை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழி பெயர்த்திருக்கும் இலக்கிய உலகின் முதல் நாவல்
விளையாத தரிசு நிலங்களைக்கூட வேளாண் நிலங்களாக மாற்றி பசியோடு போராடும் மானாவாரி மனிதர்களின் கதை.
போ. மணிவண்ணன், அஞ்சு ஸஜித், போ மணிவண்ணன்
போ மணிவண்ணன் மற்றும் அஞ்சு ஸஜித் ஆகிய இரண்டு படைப்பாளர்கள் இதை எழுதி இருக்கிறார்கள்.
போ.மணிவண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.இவர் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஆவணப்படம் குறுப்படம் ஆகியவற்றையும் இயக்கியுள்ளார். இவர் இதுவரையில் 10 நூல்களை எழுதியுள்ளார்.இவர் எழுதிய நூல் கேரளா அரசின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றது.
அஞ்சு ஸஜித் அவர்கள் கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்.இவர் அடிப்படையில் ஒரு மலையாள மொழி ஆசிரியர். இவர் இதுவரையில் 6 கதை இலக்கியங்களை எழுதியுள்ளார்.இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
The items in your Cart will be deleted, click ok to proceed.