Share this book with your friends

VENN THARISHU NILAM / வெண் தரிசு நிலம்

Author Name: Bo. Manivannan, அஞ்சு ஸஜித், போ மணிவண்ணன் | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இரு பிரதேச கதைக் களங்களை இரு மொழி  படைப்பாளிகள் ஒரே புதினமாக எழுதி, எழுதியவர்களே  அதை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்  மொழி பெயர்த்திருக்கும் இலக்கிய உலகின் முதல் நாவல்

விளையாத தரிசு நிலங்களைக்கூட வேளாண் நிலங்களாக மாற்றி பசியோடு போராடும் மானாவாரி மனிதர்களின் கதை.

 
வறுமையின் காரணமாக  சொந்த மண்ணிற்கே அந்நியமாகி  பொருள்வயின் பிரிந்து, பிரதேசத்தின் எல்லைக் கோடுகளைக் கடந்து புலம்பெயரும் பெரும்கூட்டத்தின் குறியீடு.
 
நெற்களஞ்சியங்களில் வாழும்  முதல்தலைமுறை பட்டதாரிகள் எதிர்கொள்ளும் இருமுனைத் தாக்குதல்களும்  ரத்தமும் சதையுமாக கிழிந்து கசியும் அவர்தம் ஆறா வடுக்களும்.
 
எழுத்துகளுக்கு எல்லைக் கோடுகள் இல்லை என்பதால்தான் தமிழகத்தில் தொடங்கிய இந்தப்  புதினம் பாலக்காடு கணவாய்க்குள் நுழைந்து கேரளாவைச் சென்றடைந்திருக்கிறது.
Read More...
Paperback
Paperback 205

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

போ. மணிவண்ணன், அஞ்சு ஸஜித், போ மணிவண்ணன்

போ மணிவண்ணன் மற்றும் அஞ்சு ஸஜித் ஆகிய இரண்டு படைப்பாளர்கள் இதை எழுதி இருக்கிறார்கள். 

போ.மணிவண்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.இவர் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஆவணப்படம் குறுப்படம் ஆகியவற்றையும் இயக்கியுள்ளார். இவர் இதுவரையில் 10 நூல்களை எழுதியுள்ளார்.இவர் எழுதிய நூல் கேரளா அரசின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றது.

அஞ்சு ஸஜித் அவர்கள் கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்.இவர் அடிப்படையில் ஒரு மலையாள மொழி ஆசிரியர்.  இவர் இதுவரையில் 6 கதை இலக்கியங்களை எழுதியுள்ளார்.இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Read More...

Achievements

+6 more
View All