Share this book with your friends

Vidaadha Mazhai… Moodaadha Kudai... / விடாத மழை... மூடாத குடை... -

Author Name: AbarnaSengu | Format: Paperback | Genre : Poetry | Other Details

விடாத மழையாய்
தொடரும் தின நிகழ்வுகளை,
மூடாத மனக்குடையில்
பட்டுத்தெறிக்கும்
உணர்வுத் துளிகளாக்கும்,
என் கவிதைப் பூங்காவனம்
நீங்கள்
சொல்ல மறந்தக் கதைகளை
சொல்ல முடியா நிஜங்களை
மலரும் நினைவுகளாய்,
நம் மன உணர்வுகளுக்கான
சங்கமமாய்
உங்கள் மடியிருத்தும்.
இது
வெறும்
தூறலாய் முடியும்
மழையல்ல.

Read More...
Paperback
Paperback 280

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அபர்ணாசெங்கு

“விடாத மழை...மூடாத குடை…", அபர்ணாவின் முதல் கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் தீவிர ரசிகையான அவர் கலையார்வமும் நிறைந்தவர். இளவயதிலேயேக் கவிதைகள் எழுதத் தொடங்கி இருந்தாலும், இப்பொழுது எழுதுவதைத் தன் வாழ்க்கையின் நிகழ்வுகளில் தன்னைச் சமநிலைப்படுத்தும் தியானமாகவேக் கருதுகிறார். காதல்,இயற்கை,சமூகம் என வேறுபட்டத் தலைப்புக்களில் மாறுபட்டக் கோணங்களில் மண் வாசனையோடு ஒரு மழைப் பயணத்தை உங்கள் மடி சாய்க்கிறார்.

Read More...

Achievements

+4 more
View All