Share this book with your friends

Vinveliyil Oru Anjalagam / விண்வெளியில் ஒரு அஞ்சலகம் As like money order; sending poetries to heaven/இது கவிதைகளை விண்ணுக்கு அனுப்பும் கவி ஆர்டர்

Author Name: K. Pravin Kumar | Format: Paperback | Genre : Poetry | Other Details

என் தனிமைகளை

உன் நினைவுகள்

நிறைக்கின்றன!

அந்நினைவுகள்

சிந்தனைகளோடு

சிக்கிக்கொள்ளாது

சிலிர்த்துக் கொள்கின்றன

சின்னச்சின்ன கவிதைகளாய்!

சில நெடுங்கவிதைகளாய்ப்

பிறக்கின்றன!

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

க. பிரவின் குமார்

க. பிரவின் குமார்

கோயமுத்தூர்  கெம்பட்டி காலனியில் இவர் பிறந்து வளர்ந்தார். தனது ஆறாம் வகுப்பில் தொடங்கி மொழியின் பால் ஈர்க்கப்பட்டு நூல்களைப் படிக்கத் தொடங்கினார். கதை எழுதுவதில் தொடங்கிய இவரது எழுத்தார்வத்திற்கு பெற்றோர் மற்றும் அண்ணன்கள் தந்த ஊக்கம் தூண்டுகோலாக அமைந்தது. கட்டுரை எழுதுவதில் உயிர்ப்பிடித்த இவரது பிள்ளைத்தமிழ்; கவிதை எழுதுவதில் வேர்பிடித்துள்ளது. தனது பள்ளிப்படிப்பைக் கோயமுத்தூரில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலை பள்ளியில் முடித்த இவர்; மதுரை வேளாண்மைக் கல்லூரியில் இளநிலை வேளாண்மை படித்தார். "வென்றியம்"(2010) எனும் கல்லூரி இதழின் ஆசிரியராய்ப்  பணியாற்றினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்துவரும் இவர், தற்போது சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார்.

Read More...

Achievements