Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
காதல் - உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை இதுவாகதான் இருந்திருக்கும். அனைவராலும் ஏதாவது ஒரு தருணத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கும். அழிவும் ஆக்கமும் அதனுள் அடங்கும
காதல் - உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை இதுவாகதான் இருந்திருக்கும். அனைவராலும் ஏதாவது ஒரு தருணத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கும். அழிவும் ஆக்கமும் அதனுள் அடங்கும். அதிகமானோர் கனவு காண உதவும் வார்த்தையும் அதுவே. அதிகமான கவிதைகளும் அதைப்பற்றியே எழுதியிருக்கக் கூடும். அதிகமானோர் ஏமாந்த அல்லது அதிமானோரை ஏமாற்ற உதவிய வார்த்தையும் அதுவாகத்தான் இருந்திருக்கக் கூடும். உறவு முறை இல்லாதவர்களை உறவுக்குள் கொண்டுவரும் வார்த்தை. உணர்வுகளின் உறவுகளின் உச்சம்.
இப்புத்தகத்தில் உங்களுக்கான ஒரு கவிதை ஒளிந்திருக்கலாம்…வாசித்துவிட்டு யோசித்துப் பாருங்கள்.
மனதின் சமநிலையை பாதித்த தனிப்பட்ட, குடும்பம் சார்ந்த, சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை, தனிமையில் யோசிக்கும்போது உருவாகிய எண்ணங்களை எழுத்துக்களாக்கி வைத்திருந்தேன். கடந்
மனதின் சமநிலையை பாதித்த தனிப்பட்ட, குடும்பம் சார்ந்த, சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை, தனிமையில் யோசிக்கும்போது உருவாகிய எண்ணங்களை எழுத்துக்களாக்கி வைத்திருந்தேன். கடந்தகால நிகழ்வுகளை அசைபோட, அச்சில் ஏற்றி புத்தகமாய் மாற்ற தற்போதைய தொழில்நுட்பம் உதவுகிறது.
ஒரு காலத்தில் புத்தகம் வெளியிடுவது என்பது சாதரணமாக நினைத்துப்பார்க்க கூடிய விடயமல்ல. இன்று அது நிஜமாகிரது. அறிவியல் தொழிலநுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நாம் அனைவரும் அடிப்படையில் ஏறக்குறைய ஒரே மாதிரியான உணர்வுகளைக் கொண்டவர்கள்தான். அதை வெளிப்பத்தும் விதம்தான் வெவ்வேறாக இருக்கிறது. எந்து எழுத்துக்களில் உங்கள் எண்ணண்ங்களும் உணர்வுகளும் கலந்திருந்தால் ஒருமுறை புன்னகைத்துவிட்டு படிப்பதை தொடருங்கள். வணக்கம்.
பூக்களைப் போல்
கவிதைகளும் செடியில் பூத்தால்
பறித்துக் கொடுத்துவிடலாம்
குருதி படர
சிதைந்த உடலொன்று
அசைவற்றுக் கிடக்க
காற்றில் அசைந்து கொண்டிருந்தது
பூக்களைப் போல்
கவிதைகளும் செடியில் பூத்தால்
பறித்துக் கொடுத்துவிடலாம்
குருதி படர
சிதைந்த உடலொன்று
அசைவற்றுக் கிடக்க
காற்றில் அசைந்து கொண்டிருந்தது
அந்த காவி கந்தலாடை
அம்மாவும் அதுவும்
"அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் ஆழ்கடலில் உருவாகி ஊரை நாசம் செய்யும் சூறாவளியாகும். இடம் பொருள் காலம் பார்க்காமல் அனைத்தையும் சூறையாடும்"
அம்மாவும் அதுவும்
"அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் ஆழ்கடலில் உருவாகி ஊரை நாசம் செய்யும் சூறாவளியாகும். இடம் பொருள் காலம் பார்க்காமல் அனைத்தையும் சூறையாடும்"
மழலையும் மனித மிருகமும்
"அதைவிட கொடிய மிருகமொன்று இவ்வுலகில் இருப்பதற்கு சாத்தியமில்லை. அதன் கொடூரமான முகத்தை அனைவரும் ஒருமுறையேனும் தம் வாழ்வில் பார்த்திருப்பார்கள் அல்லது கேட்டிருப்பார்கள். ஏனெனில் அது வெளியே உலவும் மிருகமல்ல அனைவருக்கும் உள்ளே உறங்கும் மிருகம்"
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.