Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palreal name M BHARATHI.Native place samayanallur,Madurai dt.Read More...
real name M BHARATHI.Native place samayanallur,Madurai dt.
Read Less...Achievements
சாதி ஒழிப்புக்கான உடனடி நடைமுறை நடவடிக்கைகளில் கலப்பு மணத்திற்கு அடுத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கலப்பு மண இணையருக்கு பிறந்த வாரிசுகள் மீண்டும் ஒரு சாதி ம
சாதி ஒழிப்புக்கான உடனடி நடைமுறை நடவடிக்கைகளில் கலப்பு மணத்திற்கு அடுத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கலப்பு மண இணையருக்கு பிறந்த வாரிசுகள் மீண்டும் ஒரு சாதி முத்திரையினை ஏற்காமல், சாதியற்ற சமூகத்தின் ஒரு அடிப்படைக் கூறுகளாக அமைய, சாதியற்றவர்கள் பிரிவை சட்டபூர்வமாக உருவாக்குவதும், அதற்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் சமூக ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதும் அவசியமாக உள்ளன. இல்லையெனில், இந்த கலப்பு திருமணம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் கூட பயனற்றவையாக அமைய வாய்ப்புகள் உள்ளது. அந்த அடிப்படையில் தான் ஒரு சாதியற்ற சமுகத்திற்கு அடிப்படையாக இந்தக் கோரிக்கையினை இந்நூலில் முன்வைக்கிறோம்.
‘ஒரு சிவப்புக்கனவு’ தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் , என்பதுகளில் மார்க்சிய லெனினிய மாணவர் இயக்கங்களில் செயல்பட்டு பெற்ற அனுபவங்களின் மூலம் ,அந்த இயக்கங்களில் உள்ள க
‘ஒரு சிவப்புக்கனவு’ தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் , என்பதுகளில் மார்க்சிய லெனினிய மாணவர் இயக்கங்களில் செயல்பட்டு பெற்ற அனுபவங்களின் மூலம் ,அந்த இயக்கங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட எடுத்த முயற்சியின் விளைவு . மார்க்சிய லெனினிய இயக்கங்களில் அன்றைக்கு இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்ட முயலும் அதே வேளையில், விமர்சனம் மற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுவான போக்கின் மீதான விமர்சனமாகவும் வந்து சேர்வது தவிர்க்க முடியாதது. இன்றைய நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், இயக்கங்களின் மீது இந்நாவலில் விமர்சிக்கப்படும் அம்சங்கள், இன்றும் கூட இருந்து வருகிறது.
ஆணுக்குச் சமமாக சமூகத்தில் பெண்கள் நடத்தப்படுவதில்லை என்பதை பல்வேறு நடைமுறைகள், பழமொழிகள், சொல்லாடல்கள் மூலம் நாம் நிரூபிக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் விட திருமணத்
ஆணுக்குச் சமமாக சமூகத்தில் பெண்கள் நடத்தப்படுவதில்லை என்பதை பல்வேறு நடைமுறைகள், பழமொழிகள், சொல்லாடல்கள் மூலம் நாம் நிரூபிக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் விட திருமணத்தின் போது கட்டப்படும் ‘தாலி’ பெண்ணடிமைத் தனத்தின் ஒட்டுமொத்த உருவமாக, கண்ணால் காணக்கூடிய, சுட்டிக்காட்டப் படக்கூடிய எடுத்துக்காட்டாக உள்ளது.எனவேதான் தாலியை பற்றிய விமர்சனம் தேவையாக உள்ளது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.