Share this book with your friends

JASMINE KOLAI VISARANAI / ஜாஸ்மின் கொலை விசாரணை CRIME NOVEL

Author Name: Sahithya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“நரகத்தில் மீண்டும் சந்திப்போம், ஜாஸ்மீனை கேட்டதாக சொல்” என்று அவனுடைய கன்னத்தை தட்டிக்கொடுத்தான். அவனுடைய உயிர் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டு இருந்தது. ஒரு நிமிடம் அவனை அப்படியே பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். மறுநாள் காலை 1௦ மணியளவில் சாமுவேல் தலைமை டாக்டர் முன் அமர்ந்து இருந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் வந்து ரிப்போர்ட்டை அந்த டாக்டரிடம் கொடுத்துவிட்டு சென்றார். வாங்கிப் பார்த்த டாக்டருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சாமுவேலைப் பார்த்து “இது எப்படி சார் சாத்தியமாகும், ஏற்கனவே இறந்த ஒருவன் எப்படி அவர்களை கொலை செய்திருக்க முடியும்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார். சாமுவேல் சிரித்துக்கொண்டே “பிணக்கிடங்கில் வேலை செய்பவனைக் கூப்பிடுங்கள், இதற்க்கான பதில் அவனிடம்தான் உள்ளது” என்றார்.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சாகித்யா

சாகித்யா, ஏற்கனவே ‘யாரும் இல்லாத தேசம்’ என்ற மர்ம நாவலை எழுதியவர். அந்த நாவல் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் ‘ஜாஸ்மின் கொலை விசாரணை’ இவருடைய அடுத்த படைப்பாகும். முதுகலை பட்டதாரியான இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். 

Read More...

Achievements

+2 more
View All