You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal' பனி சுமந்த மேகங்கள்' என்பது ஆங்கில கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு ஆகும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் போ மணிவண்ணன்.
இந்த நூல் 'The Vision' என்ற பெயரில் திரு முகமது ஆதம் பீர் ஒலி என்பவரால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.இந்தத் தொகுப்பில் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழி கவிதைகள் (மூலமும்,மொழிபெயர்ப்பும்) இடம்பெற்றிருக்கின்றன.
இது வாசகர்களிடம் புதிய வாசிப்பு அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும் நூலாக விளங்குகிறது.
போ மணிவண்ணன், Mohammed Adam Beeroli
1. கவிஞர்.ஆதம் பீர் ஒலி சிறந்த கவிஞர்.இவர் இதுவரையில் 5 கவிதை நூல்களைத் தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்குப் பரிசளித்துள்ளார்.ரயில்வே துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.சிறந்த இலக்கியவாதியும் வாசிப்பாளராகவும் விளங்கும் இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.இவரது பூர்வீகம் மதுரை.
2.முனைவர் போ மணிவண்ணன், முகமது ஆதம் பீர் ஒலி அவர்களின் 'The Vision' என்ற ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்.இவர் அடிப்படையில் கல்லூரி பேராசிரியர்.இதுவரை 12 நூல்களை எழுதியுள்ளார்.இவரது சொந்த ஊர் நீலகிரி.
The items in your Cart will be deleted, click ok to proceed.