Share this book with your friends

PEYTHA NOOL / பெய்த நூல் கவிதைகள் / KAVITHAIGAL

Author Name: Bo Manivannan | Format: Paperback | Genre : Poetry | Other Details
' பெய்த நூல் ' போ.மணிவண்ணன் அவர்களால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு. இந்நூல் கேரள அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூழலியல் சார்ந்த கவிதைகளே இதில் நிறைந்திருக்கின்றன. இந்நூலை ' நூல் மழ' என்ற பெயரில் மூத்த இலக்கியவாதியான திரு. ஸ்டான்லி அவர்கள் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

போ மணிவண்ணன்

பெயர் போ.மணிவண்ணன். சொந்த ஊர் நீலகிரி.இவர் அரசு கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.இவர் பன்முக எழுத்தாளர். கவிதை,கட்டுரை,ஆய்வு, சிறுகதை,மொழிபெயர்ப்பு,திரைப்பாடல்  ஆகிய தளங்களில் 10 புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் சிறந்த திரைக் கலைஞரும் கூட. இதுவரையில் சூழலியல் மற்றும் சிறார்கள் குறித்த 10 ஆவணம்/ குறும்படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சிமலையின் சூழலியலையும், பருவநிலை மாற்றத்தையும் நிழற்படங்களாக எடுத்து ஆவணப்படுத்தி வருகிறார்

Read More...

Achievements

+6 more
View All