Share this book with your friends

Sirukai alaaviya koozh / சிறுகை அளாவிய கூழ்

Author Name: Elayaraja Ganesan | Format: Paperback | Genre : Poetry | Other Details

சிறுகை அளாவிய கூழ் -என்கிற தலைப்பில் தன் அருமையான வண்ண வண்ணக் கவிதைகளை எண்ணம் ஈர்ப்புற இனிதே வடித்துள்ளார் -இளையராஜா .

வேறு வேறு கோணங்களில் விதவிதமான கவிதைகள் படைக்கும் ஆற்றல் மிகப் பெற்றவர் .

இவர்தம் படைப்பில் கவிதைகள் நடம்புரிந்து நம்மைச் சொக்க வைக்கின்றன.

இவர்தம் அத்தனை கவிதைகளும் கருத்தாழம் மிக்கவை;  கற்பனைச் செறிவை ஏந்தி நிற்பவை; அருந்தமிழுக்கு  அணி சேர்ப்பவை.

கவிதை உலகில் நிலைத்த ஓர் இடம் பிடித்து ஏற்றமும் இணையற்ற புகழும் இவர் பெறுவார் என்பதில் சற்றும் ஐயமில்லை!  இவர்தம் தமிழ்த்தொண்டு போற்றத்தக்கது என்று இயம்பவும் வேண்டுமோ?                காதலியாய் ,தோழியாய் ,யாதுமாகி நிறைந்தவளோடு , பட்டாம் பூச்சிகளாய் மாறி உலாவிய நிகழ்வுகளின் தொகுப்பே இதில் அவிழ்ந்திருக்கிறது . கற்பனையில் கடந்து வந்த காதல் ,காமம் ,பிரிவு என அத்துனையும்  இதில் புலப்படும் .
உணர்வோடு பிறந்த ,வாழ்வியலில் பார்த்த ,சில யதார்த்தமானவர்களையும் காட்டும் ,இந்நூல் ...தெற்றென அறிதல் ,விரித்து உணர்தல் , கிராமத்து சொலவடை , நாட்டுப்புற பாடல் வகை , கதைப்போக்கில் கூறல் என பல்சுவையோடு பரிமளிக்கும். 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இளையராஜா கணேசன்

இளையராஜா கணேசன் .

இவர் தமிழின்பால் தீராக்காதல் கொண்டு ,வாழ்வியலைக் கூர்ந்து நோக்கும் கவிஞன் .

இந்திய தீபகற்பத்தில் புதுச்சேரியை சேர்ந்த தமிழன் .

உணவியல் மேலாண்மையில் முதுகலை பெற்ற விருந்தோம்பல் கலைஞர்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் .

மேற்கத்திய உணவுக்கான சமையற்கலை நிகழ்ச்சிகள் வழங்கியவர்.

புதுவை வானொலியில் நாடகக் கலைஞர் .

நாட்டுப்புறப் பாடல்கள் இயற்றி பாடும் வல்லர் .

கவிதை-கட்டுரை-பேச்சுப் போட்டியில் பரிசுகள் பெற்ற வெற்றியாளர் .

மேடை நிகழ்ச்சிகளை நிரல் படுத்தி வழங்கிய தமிழ்த் தொகுப்பாளர் .

எனப் பன்முகம் கொண்டு சுழலும் செந்தமிழர் .


              

Read More...

Achievements

+1 more
View All