Share this book with your friends

Thoorigaiyil Kasiyum Kavithai / தூரிகையில் கசியும் கவிதை

Author Name: Bo Manivannan, R.Manimegalai | Format: Paperback | Genre : Poetry | Other Details

மலையாளக் கவிஞர் அனிஷா இஃபால் மலையாளத்தில்  எழுதிய கவிதைகளின் தமிழ் மொழியாக்கம் தான்  'தூரிகையில் கசியும் கவிதை' என்னும் நூலாகும். வான்கோவின் ஓவியக் காதலினால் தீட்டப்பட்ட கவிதைகள்தான் இந்த படைப்பிற்கு அடிப்படை. தமிழில் கவிஞர் 'தமிழ்ச்செம்மல்' போ.மணிவண்ணன் அவர்களும், கவிஞர் இரா.மணிமேகலை அவர்களும் மிக்க ரசனையோடு மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். திரு.மதிராஜ் முகப்பு தொடங்கி ஒவ்வொரு பக்கத்திலும் தனது அழகியலை வடிவமைப்பில் காட்டி அணுஅணுவாக செதுக்கி இருக்கிறார்.முழுக்க முழுக்க மெழுகுதாளில் பலவண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்  புத்தகம் காதலர்களும் நண்பர்களும் மற்றவர்களும் நினைவுப் பரிசாக கொடுக்கக்கூடிய ஓர் அழகிய பொக்கிஷமாய் உருவாக்கப்பட்டுள்ளது.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

போ.மணிவண்ணன், R.Manimegalai

இந்த நூல் இரண்டு கவிஞர்கள் ஒன்றிணைந்து  உருவாக்கப்பட்ட நூல் ஆகும். ஒருவர் 'தமிழ்ச்செம்மல்' போ.மணிவண்ணன், மற்றொருவர் கவிஞர் என்றார்.மணிமேகலை.இவ்விருவரும் கல்லூரி பேராசிரியர்களாகவும் சிறந்த கவிஞர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் நவீன இலக்கியத்தில் பளிச்சிடுகிறார். இந்த இரு படைப்பாளர்களும் இணைந்து இதுவரையில் மூன்று கவிதை நூல்களை மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More...

Achievements

+6 more
View All