கவியின் வியர்வை என்னும் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில், சமூக சிந்தனைகளை தூண்டும் அடிப்படையில் பல கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை படைத்து அளிக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் என்னை பாதித்த என் கண்கள் படம் பிடித்துக் கொண்ட நிகழ்வுகளை நான் என் பேனாவின் வியர்வையாக காகிதத்தில் படித்திருக்கிறேன் அதனையே கவியின் வியர்வை என்று தலைப்பிட்டு உங்களுக்கு படைத்து அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் ஒவ்வொரு கவிதைகளும் உங்களுக்கு ஒரு நல்ல அனுப