Share this book with your friends

NADHIGAL PINVAANGUVADHILLAI. / நதிகள் பின்வாங்குவதில்லை VETTRYKKU MUGAVARI THARUM SIRANDHA VAZHIKKAATTI

Author Name: Imalayen | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

என் அன்பு தமிழ் உறவுகளுக்கு நம்மை இணைக்கும் இந்த அழகிய மொழி மற்றும் படைப்பு பாலம் வழியாக, உங்கள் அனைவரோடும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நதிகள் பின்வாங்குவதில்லை என்னும் இந்த படைப்பு. ஒரு லட்சியத்தை யோ அல்லது ஒரு குறிக்கோளை எண்ணி அதற்காக தன்னைத்தானே உருக்கிக் கொண்டு, உழைத்து போராடும் யாருக்கும் இந்த புத்தகம் பொருந்தும். முயற்சி திருவினையாக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், என்னும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் வழியாக நம் தமிழ் அன்பர்கள் பல படைப்புகளை

Read More...

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

இமாலயன்

வணக்கம் நான் உங்கள் இமாலயன். இயற்பெயர் ஆகிய ஆண்டனி குமார் என்பதை என் தமிழ் பேராசிரியர் பெருமதிப்பிற்குரிய முனைவர் திரு அமல்ராஜ் அவர்கள் லயோலா கல்லூரியில் நான் படிக்கிற காலகட்டத்தில் என் பெயரை மாற்றினார். பிற்காலத்தில் அந்தப் பெயரையே நான் வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசாங்க பதிவிலும் மாற்றிக் கொண்டேன். நான் பிறந்து வளர்ந்தது படித்தது பணிபுரிவது அனைத்தும் சென்னையில்தான். என்னுடைய பள்ள

Read More...

Achievements

+3 more
View All