Share this book with your friends

ANDHI NILA SADHURANGAM (Novel) / அந்தி நிலாச் சதுரங்கம் நாவல்

Author Name: Poovai. S. Arumugam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்த ‘அந்தி நிலாச் சதுரங்கம்’ உங்கள் சிந்தனைகளை நிச்சயம் தூண்டும்!-எழுதுங்களேன்!
கேரள வாசத்தில், என் வரையிலும் ஒரு தேக்கம் ஏற்பட்டதென்னவோ உண்மைதான்!-ஆனாலும், பின்னர் தமிழ் மண்ணுக்குத் திரும்பியதும், என் உற்சாகம் புத்துயிர் பெறத் தொடங்கியது; நூல்கள் சிலவற்றை வெளிப்படுத்தினேன். அவற்றில், ‘இதோ. ஒரு சீதாப் பிராட்டி’ என்னும் நாடக நூலும், ‘தெய்வம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?’ என்கிற கதைக் கொத்தும் இவ்வாண்டில் தமிழக அரசின் முதற் பரிசைப் பெற்றிருக்கின்றன. 1966ல் என்னுடைய ‘பூவையின் கதைகள்’ தமிழக அரசின் முதற் பரிசினைப் பெற்ற சேதியை நீங்கள் எப்படி மறக்க முடியும்?

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பூவை.எஸ்.ஆறுமுகம்

பூவை ஆறுமுகம் 1927ஆம் ஆண்டு சனவரி 31ம் நாள் தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவை என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தனது கல்வியை முடித்தபிறகு, ஏலக்காய் வாரிய இணைப்புத் துறை அலுவலராக ஆனார். மேலும் “ஏலக்காய்” ஏட்டின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.

இவர் இருனூற்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும், சிறு கதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய மகுடி என்ற ஓரங்க நாடகமானது, ஆனந்த விகடனில் முதற்பரிசு பெற்ற நாடகமாகும். இவர் எழுதிய கீதை என்ற நாடகமானது தூரதர்ஷனில் பத்து வாரங்கள் ஒளி பரப்பப்பட்டது.

Read More...

Achievements

+15 more
View All