You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palகதைஞர்கள்
சிறுகதையின் பெயர்- ஆசிரியர்- எழுத்துத்துறையில் பிரவேசித்த ஆண்டு
1. படுகொலை - கயா1936
2. பரிசுக்கட்டுரை - சோ.சிவபாதசுந்தரம் 1936
3. தண்ணிர்த்தாகம் - ஆனந்தன் 1938
4. ஆறியமனம் - பாணன் 1938
5. வாழ்வு - சம்பந்தன் 1938
6. பாற்கஞ்சி - சி.வைத்தியலிங்கம் - 1938
7. வஞ்சம் - இலங்கையர்கோன் 1939
8. ஆசைச்சட்டம்பியா - ர் பவன் 1939
9. உழைக்கப்பிறந்தவர்கள் - சி.வி.வேலுப்பிள்ளை 1939
10. வண்டிற்சவாரி - அ.செ.முருகானந்தன் 1940
11. நல்லமாமி - சோதியாகராஜன் 1940
12. கற்சிலை - நவாலியூர்சோ.நடராஜன் 1941
13. கற்பு - வரதர் 1941
14 நள்ளிரவு - அ.ந.கந்தசாமி 1942
15. ஒருபிடிசோறு - கனக செந்திநாதன் 1943
16. கிடைக்காதபலன் - சு.வே. 1943
17. மாமி - நாவற்குழியூர் நடராஜன் 1943
18. வெள்ளம் - இராஜ அரியரத்தினம்1945
19. சத்தியபோதிமரம் - கே.கணேஷ் 1945
20. பிழையும் சரியும் - கசின் 1947
21. கடல் - சொக்கன் 1947
22.சேதுப்பாட்டி - அழகுசுப்பிரமணியம் 1947
23. சொந்தமண் - சு.இராஜநாயகன் 1947
24. குருவின்சதி - தாழையடிசபாரத்தினம் 1947
25. மனமாற்றம் - கு.பெரியதம்பி 1947
தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான்
செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.