Share this book with your friends

Kadavul Kaivida Maattaar (juvenile novel) / கடவுள் கைவிட மாட்டார் சிறுவர் புதினம்

Author Name: Dr. S. Navaraj Chelliah | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

1. தெளிவு பிறந்தது - மணவை முஸ்தபா
2. சிறுவர்க்குச் சுதந்திரம் - மணவை முஸ்தபா
3. இறைவர் திருமகன் - நாரா நாச்சியப்பன்
4. ரோஜாச் செடி - அழ. வள்ளியப்பா
5. மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு - 
முல்லை முத்தையா

6. கடவுள் கைவிட மாட்டார்
உண்மையான இன்பம் உழைப்பில்தான் இருக்கிறது. உற்சாகமான உழைப்பினால் கிடைக்கின்ற பலனில்தான், நல்ல நிம்மதியும் கிடைக்கிறது. அந்த இன்பமும் மகிழ்ச்சியுமே நீடித்து நிலைத்து நிற்கும். அதுவே வாழ்வின் பயனுமாகும்.

‘எந்த வழியிலேனும் பணம் சேர்த்து விடலாம், இஷ்டம் போல் வாழலாம்’ என்று ஒருசிலர் முயற்சி செய்கிறார்கள். அது முறையான வாழ்க்கையல்ல, குறுக்கு வழி எப்பொழுதும் துன்பத்தையே தரும்.

துன்பம் தரும் வழியை தெரிந்தே தேர்ந்தெடுத்துப் பயணம் செய்வது, அறிவுடையோர்க்கு அழகல்ல. நல்ல வாழ்க்கை வாழ்பவரையே உலகம் மதிக்கிறது. போற்றுகிறது, புகழ்கிறது. அதனால்தான் வள்ளுவரும் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக!’ என்றார்.
நாம் புகழுடனும் நிம்மதியுடனும், இன்பத்துடனும் வாழ்ந்திட விரும்பினால், நல்ல பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டும். வேறுபாதை வேண்டாம் அவ்வாறு சென்றால் என்ன ஆகும் என்ற ஓர் கேள்விக்குப் பதிலாக, இந்த குறுநாவல் அமைந்திருக்கிறது.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

நவராஜ் செல்லையா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். 

Read More...

Achievements

+15 more
View All