Share this book with your friends

KALKIYIN PONNIYIN SELVAN ( Part 4 & 5) / கல்கியின் பொன்னியின் செல்வன் (பாகம் 4&5)

Author Name: Kalki Krishnamurthy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

436 pages/ cream paper/ matte cover/ book size of 8.5" x 11"

 கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியன் செல்வன் நாவலின் 4 வது மற்றும் இறுதி பகுதியை இந்த தொகுதி உள்ளடக்கியுள்ளது.

Read More...
Paperback
Paperback 1350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கல்கி கிருஷ்ணமூர்த்தி

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

Read More...

Achievements

+15 more
View All