Share this book with your friends

Karunakaran in Azhagiya Manavazhini / கருணாகரனின் அழகிய மனவாளினி

Author Name: Shenbaga Priya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

திருப்பாகதீசர்துணை

முதல் பாகம் – அட்டை பதிவு

பாமரனையும் போர்க்களம் போகத்தூண்டும்.

சயங்கொண்ட புலவரின் “தென் தமிழ்த் தெய்வப் பரணி” யாம் கலிங்கத்து பரணி. அதிலே நான் கதை எழுத காரணமான தாழிசை ஒன்று.

இலங்கை எறிந்த கருணா கரன்தன்

     இகல் வெம் சிலையின் வலி கேட்பீர்!

கலிங்கம் எறிந்த கருணா கரன்தன்

     களப் போர் பாடக் கடை திறமின்!

                                                                                                                                                                 64. க.பரணி.

Read More...
Paperback
Paperback 549

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செண்பகப்ரியா

இனி எக்காலத்திலும் இந்த உலகம் காணாத சுத்தவீரன், என் காவிய தலைவன் கருணாகரனின் கருனையின் பெயரில் என் கற்பனையும் கலந்துருவான “கருணாகரனின் அழகிய மணவாளினி.”

S.செண்பகப்ரியா பிறந்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி

வட்டம், படித்தது வரலாறு, பிடித்தது படிப்பது,

சிறுகதைகள். கட்டுரைகல் எழுதுவது...........

S.செண்பகப்ரியா.

Read More...

Achievements

+2 more
View All