Share this book with your friends

Nesakkavi / நேசக்கவி

Author Name: M.nesan | Format: Paperback | Genre : Poetry | Other Details

இயற்கையை பற்றியும் இசையும் பற்றியும் மனிதனை பற்றியும் காதலை பற்றியும் பெண்மை பற்றியும் உலகத்தை பற்றியும் பிரபஞ்சத்தை பற்றியும் என் மூளையில் உள்ள உணர்ச்சி மையத்தில் முளைத்த கவிதை இதுவே...

இதில் உள்ள எதாவது ஒரு கவிதையாவது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்

Read More...
Paperback
Paperback 255

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

மு.நேசன்

சாித்திரம் உறையும் பூமியாகிய சிவகங்கை சீமையில் அனமந்துள்ள
அஞ்சூர் நாட்டின் தாய் கிராமமாகிய ஏனாதியில் பிறந்தார். தந்தை
முனிஸ்வரன், தாய் வீரலெட்சுமி. விவசாயக் குடும்பத்தில் தான் வளர்ந்தார்.
ஒன்று முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து பின்
மதுரை அமெரிக்கன் கல்லூாியில் சேர்ந்து விலங்கியலில் இளங்களைப்
பட்டமும் பெற்று பின் அநத கல்லூாியில் மீன் வளர்ப்பியலில் முதுகலைப் பட்டமும்
2022 ம் ஆண்டாகிய இன்றும் படித்துக் கொண்டிருக்கிறார்.
இசையின் மீதும் இயற்னகயின் மீதும் சினிமாவின் மீதும் கனதயின் மீதும்
கவிதையின் மீதும் பயணத்தின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர்.
புகைப்படக் கலைஞரும், குறும்பட இயக்குநரும் ஆவர். பல குறும்படங்கனள
எடுத்துள்ளார்.

Read More...

Achievements