Share this book with your friends

AVANUKKORU VEEDU VENDUM / அவனுக்கொரு வீடு வேண்டும்

Author Name: Mayan Meyyarivan | Format: Paperback | Genre : Poetry | Other Details

அவனுக்கொரு வீடு வேண்டும், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் மூன்றாவது கவிதை நூல். இத்தொகுப்பானது வாழ்க்கையில் முன்னேற பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து வாழ நேரிட்ட காலத்தின் அனுபவங்களினூடாக எழுதப்பட்ட கவிதைகளை உட்பொருளாக கொண்டது

Read More...
Paperback
Paperback 145

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

மாயன் மெய்யறிவன்

மாயன் மெய்யறிவன் அவர்களது இயற்பெயர் கணேஷன் குருநாதன். 1970-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நகரில் பிறந்தவர். ‘மீறல்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். ‘மீறல்-பிரமிள் சிறப்பிதழ்' கொண்டு வந்தவர்களில் ஒருவர். ‘உள்முகம்' கவிதை இதழின் ஆசிரியர். மாயனின் பல கவிதைகளும் நவீன இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் வெவ்வேறு புனைபெயர்களில் வெளிவந்துள்ளன. முதல் கவிதைத் தொகுப்பு "துளிரும் சிறகு” என்கிற தலைப்பில் 1997-ஆம் ஆண்டு மனோரஞ்சன் என்கிற புனைபெயரில் வெளியிடப்பட்டது. Tamilwing.com தளத்தின் நிர்வாக ஆசிரியர். தொழில் சார்ந்து இன்ஜினியராகவும் ஆர்வம் சார்ந்து எழுத்தாளராகவும் உள்ளார். சென்னையில் வசிக்கிறார்.

மற்ற புனைபெயர்கள்: விடுதலை விரும்பி, மனோரஞ்சன், கணேஷன் குரு, குருநாத் கணேசன், குன்சௌம், ஜி.ஜி. நந்தன் கௌதம், சிகரன், குருஜி கணேஷன், குருநாத் கேடோ ரஞ்சன், குருநாத் கே ரஞ்சன், ஜி.கே. ரஞ்சன்.

Read More...

Achievements

+1 more
View All