Share this book with your friends

Illaram nallaramaaga / இல்லறம் நல்லறமாக பாகம் - 1

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“ இல்லறம் நல்லறமாக “ எனது 11 ஆம் நாவல். முழுக்க முழுக்க இல்லறம் பற்றி பேசும் கதை. எப்போதும் போல அன்பும் காதலும் தான் கதை கரு, நான்கு தம்பதிகள் அவர்களின் காதல், ஊடல், புரிதல், நம்பிக்கை, துரோகம், கோபம், விட்டுக்கொடுத்தல், சகிப்பு தன்மை, பாசம், ஒற்றுமை என பல உணர்வுகளை தாங்கி நிற்கும் கதை களம். இன்றைய வாழ்க்கைக்கு தேவையான நிதர்சன உண்மைகளை சொல்லும் கதை.

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றிகளுடன்,

கௌரி முத்துகிருஷ்ணன்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். அன்பு அனைத்தும் செய்யும். நன்றி, கௌரி முத்துகிருஷ்ணன் உங்களின் கருத்துக்களை தெரிவிக்க: gowrimuthukrishnan@gmail.com

Read More...

Achievements