Share this book with your friends

Manathin Varththaikal Puryaatho- part-1 / மனதின் வார்த்தைகள் புரியாதோ -பாகம்-1

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல்  தொடர் கதை. 80 அத்தியாயங்களில்  எழுதப்பட்ட பெரிய நாவல்.  தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை. அதனால் ஹிந்தி, ராஜஸ்தானி வார்த்தைகளும் தமிழில் இடம் பெற்று இருக்கின்றன. 

நீண்ட கதை அதனால், 1-50 அத்தியாயங்கள்,பாகம்-1 ஆகவும், 51-80 வரை அத்தியாயங்கள் , பாகம்-2 ஆகவும் , 2 பகுதியாகப்  பதிப்பிக்கப் படுகிறது. 

2020 ஆண்டு, இணையத்தில் இருந்ததை, தற்போது 2022 , மார்ச் ல் பதிப்பு புத்தகமாக முதல் அச்சில் ஏற்றுகிறேன். 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 5 நெடுந் தொடர் நாவல்கள், 3 நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். 


சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசை பெற்றது. 

  இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More...

Achievements

+2 more
View All