Share this book with your friends

VAAKKALIKKUM KAALAM / வாக்களிக்கும் காலம்

Author Name: Mayan Meyyarivan | Format: Paperback | Genre : Poetry | Other Details

வாக்களிக்கும் காலம், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் ஐந்தாவது கவிதை நூல். இத்தொகுப்பிலுள்ள பெரும்பகுதி கவிதைகள் அகவிதை தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. அரசியல் எந்தளவிற்கு இளையோரை பாழ்படுத்துகிறது என்பதனையும், அதனால் அவர்கள் இழக்கும் வாழ்க்கை நிலையினையும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வெளிப்படையாக நேரிடையாகப் பேசுகின்றன.

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மாயன் மெய்யறிவன்

மாயன் மெய்யறிவன் அவர்களின் கவிதைகள் பல்வேறு சமூக எதிர்பார்ப்புகளிலிருந்து வெளி வரும் மக்களின் உணர்வுகளைப் பற்றி பேசுகின்றன.

தவறான சமூக பாசாங்குகளிலிருந்து புறநிலையைப் புரிந்துகொள்வது வரை, வெறும் பார்வையாளராக இருப்பதில் உள்ள குற்ற உணர்வை ஆராய்வது வரை, இந்தக் கவிதைகளில், மனித வாழ்க்கை அதன் சிக்கல்கள் மற்றும் இந்த அனுபவத்திலிருந்து எழும் தனிப்பட்ட உணர்வுகள் சார்ந்து கவிதைகள் வெளிப்பட்டுள்ளன.

இந்த கவிதைத் தொகுப்பில் உணர்ச்சியின் தீவிரத்தை உண்மையாகப் பிரதிபலித்திருக்கிறார்.

Read More...

Achievements

+1 more
View All