Share this book with your friends

Magdalene Meedhu Kal Erindhavargal / மெக்டலின் மீது கல்லெறிந்தவர்கள்

Author Name: GaNe. Tamilselvan | Format: Paperback | Genre : Poetry | Other Details

வார்த்தைகளின் சேர்க்கை எந்த இடத்தில் கவிதையாகிறது என்பதை ஒவ்வொரு கவிதையிலும் காண முடிகிறது. சாதாராண வார்த்தை கோர்வைகள் தடாலடியாக கடைசி இரண்டு வரிகளில் கவிதையாகிவிடும் மாயத்தை மிக சாதாரணமாக செய்திருக்கிறார். ஒவ்வொரு கவிதையையும் கடைசிவரை வாசியுங்கள். கடைசி இரண்டு மூன்று வரிகளில் கண்டிப்பாய் உங்களுக்குள் ஒரு நல்ல உணர்வையோ அல்லது உங்கள் உதடுகளில் ஒரு சிறிய புன்னகையையோ வரவழைக்கும். ஒரு நல்ல கவிதையின் பணியும் அதுவே. அந்த வகையில் இத்தொகுப்பின் எல்லாமும் நல்ல கவிதைகளே.

- கவிஞர். நீலன்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கணே. தமிழ்செல்வன்

தமிழகத்தின் கிழகோடி  நகரான இராமேஸ்வரத்தின் பேக்கரும்பு கிராமத்தில் பிறந்த இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியலில் முதுகலை பயின்றுள்ளார். தற்போது இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே சினிமா, இலக்கியம் என பல தளங்களில் இயங்கி வருகிறார். சராசரி வாழ்க்கையின் விடுபடுதலுக்காக எழுத ஆரம்பித்த இவரின் கவிதைகள் சில முக்கிய இணைய இதழ்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. உணர்வுக்கோப்பையாய் உங்களின் நினைவுகளை நனைக்க இருக்கும் இத்தொகுப்பு இவரின் முதல் கவிதை தொகுப்பாகும்.

Read More...

Achievements